மறுமை: இந்துத்துவமும் இஸ்லாமும்

Originally posted 2017-03-28 16:32:02.

மரண வாழ்வும் மறுமை வாழ்வும் உலகத்தின் கற்பனை சித்தரிப்புக்களுமல்ல.

மரண வாழ்வும் மறுமை வாழ்வும் உலகத்தின் கற்பனை சித்தரிப்புக்களுமல்ல.

ரண வாழ்வும் மறுமை வாழ்வும் உலகத்தின் கற்பனை சித்தரிப்புக்களுமல்ல.பிரட்ட பிரட்ட பிரமிக்கச் செய்யும் நாவல் கதையுமல்ல. வாழ்க்கைச் சுருங்கி, மரணப் புள்ளியில் சங்கமித்து, புதைகுழியில்  தனிமையில் தள்ளப்பட்டு, ஏனைய பிற படைப்புக்களும் பூண்டோடு அழிக்கப்படும். அதன் பின் ஆரம்பிக்கும் இறைமை மிக்க இறைவனின்  வீரியமிக்க விசாரணைகள்….!

இந்து மதத்தில் காணப்படும் மறுமை வாழ்வு!

எந்த ஒரு ஆத்மாவும் மரணத்தை சுகித்தே தீரும். நம் அனைவருக்கும் மரணம் நிச்சயிக்கப் பட்ட ஒன்று. மரணத்திற்குப் பின் மனிதனுக்கு வாழ்வு உண்டா? இல்லையா? இஸ்லாம் மறுமைக்குப் பின் வாழ்வு உண்டு என்று குர்ஆனில் பல இடங்களில் தெளிவாக்குகிறது. இதைப் பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.மறுமை வாழ்க்கையை இந்து மத கிரந்தங்கள் ‘புனர் ஜென்மம்’, ‘பர்லோக்’ என்கிற பெயரில் வலியுறுத்துகிறது. புனர் (மற்றொரு (அ) அடுத்த) + ஜன்மம் அதாவது மறுமை வாழ்க்கை என்ற பொருளில் வரும்.

‘இந்துவேதங்கள் குறிப்பிடும் புனர் ஜென்மம் என்பது இந்த உலக வாழ்க்கைக்குப் பின் உள்ள மறு உலக வாழ்க்கை ஆகும். திரும்ப திரும்ப ஜன்மம் எடுத்து வரும் வாழ்க்கையல்ல’ என்று Dr Farida Ghauhan தன்னுடைய நூலான Punarjanam aur ved (page 93) -ல் கூறுகிறார்.

ஆன்மாவானது மறுபடியும் மறுபடியும் பல ஜென்மம் எடுத்து வரும் என்று எந்த இந்து வேதமும் குறிப்பிடவில்லை என்றுSri Satya Prakash Vidya Lankar தன்னுடைய நூலான Awagawan (Page 104) -ல் குறிப்பிடுகிறார்.

‘மறு பிறவித் தத்துவம் என்பது ஒரு கொள்கை அளவில் மட்டுமே இந்து மதத்தில் குறிப்பிடப் படுகிறது. அது உண்மை என்றோ அடிப்படையான தத்துவம் என்றோ கொள்ளப் பட வேண்டியது இல்லை. வேதங்களோ, உபநிஷத்துகளோ இதைக் குறிப்பிடவில்லை.’
-சுவாமி பூமாந்த தீர்த்தர், ஞான பூமி
10 பக்கம்
97 ஏப்ரல்

மரணத்திற்குப் பின் உள்ள மறுமை வாழ்வு பற்றி குர்ஆன் என்ன கருத்து வைக்கிறதோ அதையே தான் இந்து மத வேதங்களும் வைக்கின்றன. அவற்றை வரிசையாக கிழே பார்ப்போம்.

1)’ஏ அக்னி! இறந்த இந்த மனிதர் மறு உலகிற்கு செல்வார்’
10 : 16 : 5 – ரிக் வேதம்

ஒவ்வொருவரும் மரணத்தை சுவைக்கக் கூடியவர்களே நன்மை மற்றும் தீமையின் மூலம் பரீட்ஷித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்ப கொண்டு வரப் படுவீர்கள்.
21 : 35 – குர்ஆன்

2)ஏ கணவன் மனைவியரே! நீங்கள் ஒற்றுமையாய் நல்லறங்கள் செய்யத் துவங்குங்கள். சொர்க்க வாழ்க்கையை உண்மையில் அனுபவிப்பீர்கள்.
6 : 122 : 3 – அதர்வண வேதம்

பய பக்தி உடையவர்களுக்காக சொர்க்கம் சித்தப் படுத்தப் பட்டுள்ளது.
3 : 133 -குர்ஆன்
மறுமையில் இவர்களை நொக்கி நீங்கள் உங்கள் மனைவி மார்களுடன் மகிழ்ச்சியுடன் சுவனத்துக்குள் நுழைந்து விடுங்கள் என்று கூறப்படும்.
43 : 70 -குர்ஆன்

வனத்தில் வெண்ணெய் வழிந்தோடும் ஓடைகளும் சேமித்து வைக்கப் பட்ட தேனும்

வனத்தில் வெண்ணெய் வழிந்தோடும் ஓடைகளும் சேமித்து வைக்கப் பட்ட தேனும்

3) சுவனத்தில் வெண்ணெய் வழிந்தோடும் ஓடைகளும் சேமித்து வைக்கப் பட்ட தேனும் இன்னும் பழ ரசங்கள் பால் தயிர் நீர் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் வகையில் சதா சிற்றாறுகளாய ஓடிக் கொண்டிருக்கும். அவைகள் உன்னுடைய மகிழ்ச்சியை அதிகப் படுத்தும். ஏரியில் நிரம்பிக் கிடக்கும் தாமரை மலர்கள் உன்னுடைய ஆத்மாவை வலிமைப் படுத்தும்.
4 : 34 : 6 – அதர்வண வேதம்

இறைவனை அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் தரப்படும். அதில் மாற்றமடையாத தண்ணீரைக்கொண்ட ஆறுகளும், சுவை கெட்டுப் பொகாத பாலாறுகளும், அருந்துபவருக்கு இன்பம் தரும் மது ஆறுகளும், தூய்மையான தேன் ஆறுகளும்இருக்கும். அங்கே அவர்களுக்கு எல்லா வகையான கனிகளும் தமது இறைவனிடத்திலிருந்து மன்னிப்பும் உண்டு.
47 : 15 – குர்ஆன்
இன்றைய தினம் சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற் செய்தி.கீழ்பகுதியில்ஆறுகள் ஓடும்.அதில் நிரந்தரமாக இருப்பீர்கள்.
57 : 12 – குர்ஆன்

4). யார் பெரும் பாவியாக, பொய்யனாக, நம்பிக்கையற்றவனாக இருந்தானோ அவன் நரகாஸ்தனத்தில் (நரகத்தில்) இருப்பான்.
4 : 5 : 5 – ரிக் வேதம்

கெட்டவர்கள் நரகத்தில் வீழ்த்தப் படுவார்கள்
11 : 106 – குர்ஆன்
நரகம் மிகக் கெட்ட தங்கும் இடமாகும்.
67 : 6 – குர்ஆன்

5). நரகத்தில் நுழைந்தவுடன் தாங்க முடியாத வேதனை துவங்கும். கை கால்கள் எரிக்கப் படும். விறகுக் கட்டுகள் அவனைச் சுற்றி குவித்து வைக்கப் பட்டு எரிக்கப் படும். அவனுடைய சதை அவனுக்கு உண்ண கொடுக்கப்படும். தன்னைத் தானே செதுக்கிக் கொள்வான் அல்லது பிறரால் வெட்டப் படுவான். குடல்கள் பிதுங்கி வெளியே தள்ளப் பட்டவனாக இருப்பான். எனினும் அவன் உயிருடனே இருப்பான். அவன் சாகாது தொடர்ந்து வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான்.
– ஸ்ரீமத் பாகவத் மஹா புராணம்

அவர்களுடைய தலைகளுக்கு மேலிருந்தும் அவர்களுடைய பாதங்களுக்கு கீழிருந்தும் வேதனை அவர்களை மூடிக் கொள்ளும்.
29 : 55 – குர்ஆன்
நரக நெருப்பு எரித்து மனிதனுடைய கோலத்தையே மாற்றிவிடும்
74 : 30 – குர்ஆன்
நரக வாசிகளின் தேகத்திலிருந்து வடியும் சீழ்தான் அவர்களுக்கு குடி நீராக புகுட்டப் படும்.
14 : 16 – குர்ஆன்
கொதிக்கும் ஓர் ஊற்று ஜலம் புகட்டப் படும். முட்களைத் தவிர வேறு ஆகாரம் கிடையாது. அதனால் அவர்களுடைய தேகம் தழைக்கவும் மாட்டாது. பசியும் தீராது. நரகத்தில் வாழவும் மாட்டான். சாகவும் மாட்டான்.
20 : 74 – குர்ஆன்

மேற்கண்ட இரண்டு மார்க்கங்களின் வேதங்களின் வசனங்களைப் படிக்கும் போது இவ்விரண்டையும் ஆக்கியவன் ஒருவனே என்பது தெளிவாகிறது. மேலும் பல விபரங்களை அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

the Brahma Sutra of Hindu Vedanta is:

‘Ekam Brahm, dvitiya naste neh na naste kinchan”
“Bhagwan ek hi hai dusara nahi hai, nahi hai, nahi hai, zara bhi nahi hai”.
“There is only one God, not the second, not at all, not at all, not in the least bit”.

இறைவனே மிக அறிந்தவன்

தகவலுக்கு நன்றி ஜாகிர் நாயக், அபு ஆசியா-சுவனப்பிரியன்

 

மரண வாழ்வும் மறுமை வாழ்வும் உலகத்தின் கற்பனை சித்தரிப்புக்களுமல்ல

மரண வாழ்வும் மறுமை வாழ்வும் உலகத்தின் கற்பனை சித்தரிப்புக்களுமல்ல

மருங்கச் செய்யும் மரணமும்..! நெருங்கி வரும் மறுமையும்..!!

ம் மரண வாழ்வும் மறுமை வாழ்வும் உலகத்தின் கற்பனை சித்தரிப்புக்களுமல்ல.பிரட்ட பிரட்ட பிரமிக்கச் செய்யும் நாவல் கதையுமல்ல. வாழ்க்கைச் சுருங்கி, மரணப் புள்ளியில் சங்கமித்து, புதைகுழியில்  தனிமையில் தள்ளப்பட்டு, இவ்வாறே , சத்திய குர்ஆனும் , சரிந்திடா இறைத்தூதர் இயம்பிச் சென்ற அடையாளங்களினூடாக அனைத்து உயிரினங்களும், ஏனைய பிற படைப்புக்களும் பூண்டோடு அழிக்கப்படும். அதன் பின் ஆரம்பிக்கும் இறைமை மிக்க இறைவனின்  வீரியமிக்க விசாரனைகள்….

இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ள ஆத்திக  கொள்கை கொண்ட மதங்கள் பெரும்பாலும் மறுமை எனும் இறந்த பின் வாழ்க்கையின் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளன என்பது உண்மையே. சுவனம்-நரகம்,நற்கூலி-தண்டனை ஆகியன அவ்வாழ்க்கையில் நிர்ணயிக்கப்படுகின்றன என்றும் மதநம்பிக்கையாளர்களின் நம்பிக்கை கருவூலத்தில் பொதிந்திருக்கின்ற பொக்கிஷம்!

ஏக இறைத்துவத்தின் இணையில்லாப் பிரவாகமாக உருவெடுத்து நிற்கும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில், மறுமை ஆணித்ததரமாக வலியுறுத்தப்படுகின்றது.இறைநம்பிக்கையின் ஓர் அதிமுக்கிய அம்சமாகவும் அது போற்றப்படுகின்றது.

அவசியமா அந்த நாள்?

மனிதனின் நியாயமான ஆசை-அபிலாஷைகள், எதிர்பார்ப்பபக்கள், ஏக்கங்கள், இலட்சியங்கள் அனைத்தும் ஒரு முடிவின்பால் முற்றுப் பெற வைப்பது மரணம்.அதனைத் தொடர்ந்து வரவிருக்கும் ஒரு பொது நிகழ்வாகிய மறுமை, இந்த முடிவுகளின் விளைவுகள் அறிய மிகவும் அவசியம்.உலகம் எனும் தேர்வுக்களத்தில் பல்வகை சோதனைகள்-மீளுதல்கள்,வெற்றிகள்-தோல்விகள் உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கிய தேர்வுகளை எழுதிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு அதனுடைய முடிவுகள் தெரியப்படுத்தப்பட வேண்டியது நியாயமே! ஆதலால்  மனிதனுக்குரிய உரிமை கிடைக்க வேண்டிய இத்தகைய மறுமை அவசியமே.., அதில் அவனுடைய கருமங்களின்படி நற்கூலியோ.தண்டனையோ, எது கிடைத்தாலும் சரியே!

எப்போது ஊதப்படும் மறுமை எக்காளம்?

மறுமை பற்றிய அம்சங்களை நிலைநிறுத்திக் கொள்வதில்  முஸ்லிம்களின் அறிவு விளக்கம் எத்துணை உறுதியாக இருக்க வேண்டுமோ, அதேபோன்று மறுமை எப்போது நிகழும் எனும் வினாவுக்குரிய விடையையும் ஒரு முஸ்லிம் அதற்குரிய முறையில் விளங்கியிருக்க வேண்டும்.இந்த வினாவுக்குரிய பதில் பின்வரும் திருக் குர்ஆன் வசனத்தின் விடையில் அடங்கியிருக்கின்றது:-

மறுமை நாள் எப்போது வரும் என்று மக்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்.நீர் கூறும்: அதைப் பற்றிய ஞானம்

இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ள ஆத்திக

இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ள ஆத்திக

அல்லாஹ்விடமே உள்ளது. உமக்குத் தெரியுமா அந்நாள் நெருங்கி வந்திருக்கலாம். (33:63)

அதற்கடுத்து அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாய்மொழியாகவே இந்த நாள் நிகழக்கூடிய நேரத்தையும்-அது எப்போது வரும்என்பதற்குரிய கால ஒப்பீட்டையும் குறித்து பின்வரும் நபிமொழி வாயிலாக அறிய முடிகின்றது:-

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது சுட்டுவிரலையும் நடுவிரலையும் (ஏ போன்று) காட்டி, நானும் மறுமைநாளும் இவ்விரண்டும் அண்மித்து இருப்பது போன்று இருக்கும் நிலையில் நான் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன் என்றார்கள். –ஆதாரம்: புகாரி

அதாவது, மறுமை நாள் நிகழும் கால தொலைவு மிகவும் சுருக்கப்பட்ட நிலையில் முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதுத்துவம் நிகழ்ந்துள்ளது.தூதுத்துவம் முடிவுக்கு வந்து 1440 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இனி,இவ்விரண்டுக்கும் உள்ள இடைவெளி மறுமை வரக்கூடிய குறுகிய காலகட்டத்தையே உணர்த்துவதாக அண்ணலார் (ஸல்) அவர்களுடைய விரல் சைகை காட்டுகின்றது.

Related Post